| கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை |
மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவஞ்செய்திட வேண்டுமம்மா |
| தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு |
| உள்ளத்துள்ளது கவிதை
இன்ப உருவெடுப்பது கவிதை |
| நாமக்கல் வெ. இராமலிங்கம் |
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது |
| தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு |
| தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா |
| புரட்சி வேண்டும் புரட்சி வேண்டும் புரட்சி வேண்டுமடா |
| கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் |
| பாரதிதாசன் |
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் |
| இருட்டறையில் உள்ளதடா உலகம் |
| புதியதோர் உலகம் செய்வோம் |
| கொலைவாளினை எடடா மிக கொடியோர் செயல் அறவே |
| மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை
எமைமாட்ட நினைக்கும் சிரைச்சாலை |
| பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்பே
|
| ஓடப்பர் உயரப்பர் உணரப்பா நீ
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்ப நீ |
| தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்த தமிழ் இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் |
| கல்வியில்லாத பெண்கள் களர்நிலம் போன்றவர்கள் |
| வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே |
| தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை |
| தாயுமானவர் |
எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே |
| கண்ணதாசன் |
வீடுவரை உறவு வீதி வரை மனைவி |
| போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுவார்
தூற்றட்டும் |
| மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் |
| கண்ணிலே நீரெதற்கு காலமெல்லாம் அழுவதற்கு |
| அறிஞர் அண்ணா |
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு |
| கடமை, கண்ணியம்,கட்டுப்பாடு |
| மறப்போம் மன்னிப்போம் |
| எதையும் தாங்கும் இதயம் வேண்டும் |
| அப்பர் |
என் கடன் பணிசெய்து கிடப்பதே |
| விவேகானந்தர் |
விழுமீன் எழுமீன் அயராது எழுமீன் |
| கபிலர் |
உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ |
| நீரின்று அமையா உலகம் போலத்
தம்மின்று அமையா நம்நயந்து அருளி(நற்றிணை) |
| கம்பர் |
தமிழ் தழீஇய சாயல் |
| புத்தர் |
ஆசையே துன்பத்திற்கு காரணம் |
| நேரு |
உலகமே உறங்கும் வேளையில் இந்தியா விழித்திருக்கிறது |
| காலம் பொன் போன்றது |
| திருக்குறள் |
உள்ளம் எனப்படுவது ஊக்கம் |
| குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாய் சுற்றும் உலகு |
| முகத்திரண்டு புண்ணுடையாள் கல்லாதவர் |
| வேண்டற்க வென்றிக்கடிதும் சூது |
| உழுதுண்டு வாழ்வோரே வாழ்வார் |
| பணியுமாம் என்றும் பெருமை
|
| அன்பின் வழியுது உயிர்நிலை |
| பெயர்க்கண்டும் நஞ்சுண்டு அமைவர் |
| நயத்தக்க நாகரீகம் வேண்டுபவர் |
| உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா
தியல்வது நாடு |
| இடிப்பாரை இல்லாத ஏமாரா மன்னன்
காடுப்பாலில்லானுங் கெடும் |
| உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் |
| கான முயலெய்த அன்பின் |
| மணிமேகலை |
எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும் மண்டிணி
நாலந்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே- தீவதிலகை மணிமேகலைக்குச் சொன்னது |
| அறம் எனப் படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் -- மணிமேகலை புண்ணிய அரசனுக்கு கூறியது |
| உலகம் திரியா, ஓங்கு உயர் விழுச்சீர்ப்
பலர் புகழ் மூதூர்ப் - மணிமேகலையின் முதல் வரி |
| மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி |
| காவலன் பேர்ஊர் கணைஎரி ஊட்டிய
மாபெரும் பத்தினி மகள், மணிமேகலை |
| கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை
|
| விளிப்பு அறைபோகாது மெய்புறத்து இடூஉம்
பளிக்கறை மண்டபம் |
0 Comments