| இளங்கோவடிகள்(நூல் – சிலப்பதிகாரம்) |
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்6. |
| உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் |
| ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் |
| மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பு தேனே |
| ஈன்று குழந்தை எடுத்து வளர்க்குதூஉம் சான்றோரும்
உண்டு கொல் சான்றோரும் உண்டு கொல் |
| வானவர் உறையும் மதுரை வளம்கொளத் td>
|
| பதிஎழு அறியாப் பண்புமேம் பட்ட மதுரை மூதூர் மாநகர் கண்டு |
| தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும் |
| மணிமேகலை என வாழ்த்திய ஞான்று |
| கன்றிய கள்வன் கையது ஆகின்
கொன்று, அச்சிலம்பு கொணர்க ஈங்கு - பாண்டியன் கூறியது |
| காய்கதிர்ச் செல்வனே! கள்வனோ என் கணவன் !- - கண்ணகி கூறியது |
| கள்வனோ அல்லன்; கருங்காயற்கண் மாதராய்! |
| யானோ அரசன் ? யானே கள்வன் !- பாண்டியன் கூறியது |
| பொற்றொடி ஏவப், புகை அழல் மண்டிற்றே
நற்றே ரான் கூடல் நகர் - மதுரை தீப்பிடித்து எரிதல் |
| நிறைமதி வாள்முகம் கன்றியது - கோவலன் கண்ணகியிடம் கூறியது |
| முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல் காண்குறூஉம் - கண்ணகி |
| பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்- வேண்மாள் கூறியது |
| போதில் ஆர் திருவினாள் புகழ்உடை வடிவு என்றம்- கண்ணகியின் சிறப்பு
|
| மண்தேய்த்த புகழினான்- கோவலனின் சிறப்பு |
| ஐஅரி உண்கண் அழுதுஏங்கி - கோவலன் கண்ணகியிடம் கூறியது |
| முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து, நடுங்குதுயர் உறுத்தப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்
|
| பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
|
| புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி
|
| திங்களை போற்றுதும் !, திங்களை போற்றுதும்!
கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண் – (மங்கலப் பாடலின் முதல்வரி )
|
| காரைக்கால் அம்மையார் |
அறிவானும் தானே அறிவிப்பானும் தானே |
| பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல்
உன்னை என்றும் மறவாமை வேண்டும்-- பெரிய புராணத்தில் காரைக்காலம்மையார் வேண்டுவதாகச் சேக்கிழார் கூறியது |
| திருநாவுக்கரசர் |
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் |
| சம்பந்தர் |
"நல்லவர்க்கில்லை நாளும் கோளும்"
|
| திருமூலர் |
ஒன்றே குலம் ஒருவனே தேவன் |
| உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன் |
| யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் |
| அன்பும் சிவனும் இரண்டென்பர் அறிவிலார் |
| உடம்பார் அழியின் உயிரார் அழிவர் |
| குமர குருபரர் |
கல்வி அழகே அழகு |
| சிந்தையின் நிறைவை செல்வம் |
| பிரமன் படைப்பிலும் புலவன் படைப்பு பெருமையுடையது |
| ஆண்டாள் |
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்
|
| இராமலிங்க அடிகளார் |
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் |
| பசித்திரு,தனித்திரு, விழித்திரு |
| கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிக் போக |
| எல்லாரும் வாழ்க இசைந்து |
| அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை |
| அம்பலப்பாட்டை அருட்பாட்டு அல்லாதார் பாட்டெல்லாம் மருட்பாட்டு
|
| பாரதியார் |
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல
இனிதாவது எங்கும் காணோம். |
| அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே |
| மனதில் உறுதி வேண்டும் |
| காதல் காதல் காதல் காதல் போயின் சாதல், சாதல், சாதல் |
| தனிஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை
அழித்திடுவோம் |
| ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
|
| ஓடிவிளையாடு பாப்பா |
| தையலை உயர்வு செய் |
| பெண் விடுதலை வேண்டும் |
| பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்தல் வேண்டும் |
| கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைக்கொட்டிச் சித்திரம் |
| நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப்
புழுதியில் எறிவதுண்டோ |
| மோகத்தைக் கொன்றுவிடு - அல்லலென்றன் மூச்சை நிறுத்தி விடு |
| இரு பொறுப்பதில்லை - தம்பி எரிதழல் கொண்டுவா |
| உன் கண்ணில் நீர் வழிந்தால் - என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி |
| என்று தணியும் இந்த சுதந்திர தாகம் |
| மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் |
| ஏழை என்றும் அடிமை என்றும் எவருமில்லை சாதியில் |
| காக்கை குருவி எங்கள் சாதி |
| செந்தமிழ் நாடெனும்போதினிலே |
| சிந்து நதியின் மேல் |
| நெஞ்சு பொறுக்குது இலையே |
| செப்புமொழி பதினெட்டுடையாயெனில் சிந்தனையொன்றுடையாள் |
| ஆயிரம் உண்டிங்கு சாதி - எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி |
| பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே போந்துவம்
இஃதை எமக்கிலை ஈடே |
| உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் |
| பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் |
| எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் |
| சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் |
| காக்கை சிறகினிலே நந்தலாலா |
| ஜெய பேரிகை கொட்டடா |
| நெஞ்சமின்றி நேர்மை திரமுமின்றி வந்தனை சொல்லில் வீரரடி |
| கல்வியில் சிறந்த தமிழ்நாடு |
| உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் |
| கொட்டு முரசே கொட்டு முரசு |
| முப்பது கோடி முகமுடையாள்
|
| வெள்ளிப் பனிமலையில் மீது உலாவுவோம் |
| பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் |
| எல்லாரும் இந்நாட்டு மன்னர் |
0 Comments