புகழ் பெற்ற  ஆசிரியர்களின் மேற்கோள்கள்-(பகுதி–2)

ஆசிரியர் முக்கிய மேற்கோள்
இளங்கோவடிகள்(நூல் – சிலப்பதிகாரம்) அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்6.
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பு தேனே
ஈன்று குழந்தை எடுத்து வளர்க்குதூஉம் சான்றோரும் உண்டு கொல் சான்றோரும் உண்டு கொல்
வானவர் உறையும் மதுரை வளம்கொளத் td>
பதிஎழு அறியாப் பண்புமேம் பட்ட மதுரை மூதூர் மாநகர் கண்டு
தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும்
மணிமேகலை என வாழ்த்திய ஞான்று
கன்றிய கள்வன் கையது ஆகின் கொன்று, அச்சிலம்பு கொணர்க ஈங்கு - பாண்டியன் கூறியது
காய்கதிர்ச் செல்வனே! கள்வனோ என் கணவன் !- - கண்ணகி கூறியது
கள்வனோ அல்லன்; கருங்காயற்கண் மாதராய்!
யானோ அரசன் ? யானே கள்வன் !- பாண்டியன் கூறியது
பொற்றொடி ஏவப், புகை அழல் மண்டிற்றே நற்றே ரான் கூடல் நகர் - மதுரை தீப்பிடித்து எரிதல்
நிறைமதி வாள்முகம் கன்றியது - கோவலன் கண்ணகியிடம் கூறியது
முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் காண்குறூஉம் - கண்ணகி
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்- வேண்மாள் கூறியது
போதில் ஆர் திருவினாள் புகழ்உடை வடிவு என்றம்- கண்ணகியின் சிறப்பு
மண்தேய்த்த புகழினான்- கோவலனின் சிறப்பு
ஐஅரி உண்கண் அழுதுஏங்கி - கோவலன் கண்ணகியிடம் கூறியது
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து நல்லியல்பு இழந்து, நடுங்குதுயர் உறுத்தப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி வையை என்ற பொய்யாக் குலக்கொடி
திங்களை போற்றுதும் !, திங்களை போற்றுதும்! கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண் – (மங்கலப் பாடலின் முதல்வரி )
காரைக்கால் அம்மையார் அறிவானும் தானே அறிவிப்பானும் தானே
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்-- பெரிய புராணத்தில் காரைக்காலம்மையார் வேண்டுவதாகச் சேக்கிழார் கூறியது
திருநாவுக்கரசர் நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
சம்பந்தர் "நல்லவர்க்கில்லை நாளும் கோளும்"
திருமூலர் ஒன்றே குலம் ஒருவனே தேவன்
உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன்
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
அன்பும் சிவனும் இரண்டென்பர் அறிவிலார்
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
குமர குருபரர் கல்வி அழகே அழகு
சிந்தையின் நிறைவை செல்வம்
பிரமன் படைப்பிலும் புலவன் படைப்பு பெருமையுடையது
ஆண்டாள் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்
இராமலிங்க அடிகளார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்
பசித்திரு,தனித்திரு, விழித்திரு
கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிக் போக
எல்லாரும் வாழ்க இசைந்து
அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை
அம்பலப்பாட்டை அருட்பாட்டு அல்லாதார் பாட்டெல்லாம் மருட்பாட்டு
பாரதியார் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல இனிதாவது எங்கும் காணோம்.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
மனதில் உறுதி வேண்டும்
காதல் காதல் காதல் காதல் போயின் சாதல், சாதல், சாதல்
தனிஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஓடிவிளையாடு பாப்பா
தையலை உயர்வு செய்
பெண் விடுதலை வேண்டும்
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்தல் வேண்டும்
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைக்கொட்டிச் சித்திரம்
நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
மோகத்தைக் கொன்றுவிடு - அல்லலென்றன் மூச்சை நிறுத்தி விடு
இரு பொறுப்பதில்லை - தம்பி எரிதழல் கொண்டுவா
உன் கண்ணில் நீர் வழிந்தால் - என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்
ஏழை என்றும் அடிமை என்றும் எவருமில்லை சாதியில்
காக்கை குருவி எங்கள் சாதி
செந்தமிழ் நாடெனும்போதினிலே
சிந்து நதியின் மேல்
நெஞ்சு பொறுக்குது இலையே
செப்புமொழி பதினெட்டுடையாயெனில் சிந்தனையொன்றுடையாள்
ஆயிரம் உண்டிங்கு சாதி - எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே போந்துவம் இஃதை எமக்கிலை ஈடே
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்
சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
காக்கை சிறகினிலே நந்தலாலா
ஜெய பேரிகை கொட்டடா
நெஞ்சமின்றி நேர்மை திரமுமின்றி வந்தனை சொல்லில் வீரரடி
கல்வியில் சிறந்த தமிழ்நாடு
உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்
கொட்டு முரசே கொட்டு முரசு
முப்பது கோடி முகமுடையாள்
வெள்ளிப் பனிமலையில் மீது உலாவுவோம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்