சுட்டெழுத்துக்கள்

Ø சுட்டுப் பொருளை உணர்த்தும் எழுத்துக்கள்() ஒன்றைச் சுட்டிக்காட்ட பயன்படும் எழுத்துக்கள் சுட்டெழுத்துக்கள் எனப்படும்.

 

Ø ,, - என்பன சுட்டெழுத்துக்கள் ஆகும்.

 

Ø இவை பெயரோடு சேர்ந்து வந்தால் அது சுட்டுப்பெயர்கள் எனப்படும்.

.கா

                அவன்,இது ,உவன்-சுட்டுப் பெயர்கள்

 

Ø -முன்பு வழக்கில் இருந்துள்ளது.இன்றைய வழக்கில் இல்லை .

                         .கா

உதுக்காண்-சற்று தொலைவில் பார்

உப்பக்கம் -முதுகுப்பக்கம்

உம்பர் -மேலே

     "ஊழையும் உப்பக்கம் காண்பர் "-திருக்குறள்


    அகச்சுட்டு:-

Ø சொல்லின் உள்ளேயே இருந்து பொருள் தரும். சுட்டெழுத்தை நீக்கினால் பொருள் தராது.

 .கா

                                          அவன், இவன்

 புறச்சுட்டு :-

Ø சொற்களுக்கு புறத்தே இருந்து பொருள் தரும். சுட்டெழுத்தை நீக்கினாலும் பொருள் தரும்.

                 .கா

  அப்பையன்,இப்பெண்,இவ்வீடு ,அம்மரம்

அண்மைச்சுட்டு :-

Ø அண்மையில் உள்ள பொருளைச் சுட்டுவது

Ø "" கரம் -அண்மைச் சுட்டாக பயன்படுகிறது.

 .கா

  இப்பையன்,இப்பள்ளி,இவன்,இது,இவள்

சேய்மைச்சுட்டு:-


Ø தொலைவில் உள்ள ஒன்றைச் சுட்டுவது

Ø " " கரம் -சேய்மைச் சுட்டாக பயன்படுகிறது.

                                         

 .கா

   அந்த வீடு,அந்த மரம்,அவன்,அவள்,அவர்கள்