அடைமொழியால்
குறிக்கப்படும்
சான்றோர்கள்- பகுதி 3
| திரு.வி.கல்யாணசுந்தரனார் |
தமிழ்த்தென்றல் |
| திரு.வி.க |
| தமிழ் உரைநடையின் தந்தை , |
| தமிழ் முனிவர் |
| தமிழ் பெரியார், |
| தொழிளார்களின் தந்தை |
| ச.து.சு.யோகியார் |
பாலபாரதி |
| பெரியசாமி |
தூரன் |
| கொத்தமங்கலம் சுப்பு |
கலைமணி |
| ஜெயகாந்தன் |
தமிழ்நாட்டின் மாப்பஸான் |
| வாணிதாசன் |
தமிழ்நாட்டுத் தாகூர் |
| தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வெர்த் |
| கவிஞரேறு, |
| பாவலர் மணி |
| கண்ணதாசன் |
கவியரசு |
| காரைமுத்துப் புலவர் |
| வணங்காமுடி |
| கமகப்பிரியர் |
| சுத்தானந்த பாரதியார் |
கவியோகி |
| மகரிஷி |
| பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் |
பொதுவுடமை கவிஞர் |
| பட்டுக்கோட்டையார் |
| சுப்புரத்தினதாசன் (சுரதா) |
கவிமா மன்னர் |
| உவமை கவிஞர் |
| அப்துல் ரகுமான் |
கவிக்கோ |
| வ.வே.சு ஐயர் |
தமிழ்முதல் சிறுகதையாசிரியர் |
| ஜி.யு.போப் |
தமிழ் மாணவன் |
| வைரமுத்து |
கவிப் பேரரசு |
| பொ.வே. சோமசுந்தரனார் |
பெருமழைப்புலவர் |
| க.அப்பாதுரை |
பன்மொழிப்புலவர் |
| டாக்டர்.தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் |
பன்மொழிவித்தகர் |
| மு.கதிரேசன் செட்டியார் |
பண்டிதமணி |
| மகாமகோபாத்தியாயர் |
| மு.வரதராசனார் |
மு.வ, |
| சென்னை நாவாலாசிரியர் |
| தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா |
| காமராஜர் |
கர்மவீரர் |
| படிக்காத மேதை |
| கிங் மேக்கர் |
| ம.பொ.சிவஞானம் |
சிலம்புச்செல்வர் |
| செல்லப்பன் |
சிலம்பு பொலியார் |
| கி.ஆ. பெ. விசுவநாதம் |
முத்தமிழ்க் காவலர் |
| சத்தியமூர்த்தி |
தீரர் |
| என்.எஸ்.கிருஷ்ணன் |
கலைவாணர் |
| விவேக் |
சின்ன கலைவாணர் |
| சர்தார் வல்லபாய் படேல் |
இந்தியாவின் இரும்பு மனிதன் |
| எம். ஆர். ராதா |
நடிகவேள் |
| பம்மல் சம்மந்த முதலியார் |
தமிழ்நாடகத் தந்தை |
| சங்கரதாசு சுவாமிகள் |
தமிழ்நாடகத் தலைமை ஆசிரியர் |
| நாடக உலகின் இமயமலை |
| பாலசுப்பிரமணியன் |
சிற்பி |
| நா.காமராசன் |
வானம்பாடி கவிஞர் |
| உருவகக் கவிஞர் |
| மீ. ராஜேந்திரன் |
மீரா |
| காந்தியடிகள் |
அண்ணல் |
| ரா.பி.சேதுப்பிள்ளை |
சொல்லின் செல்வர் |
| சி.பா. ஆதித்தனார் |
தமிழர் தந்தை |
| பெரியவாச்சன் பிள்ளை |
வியாக்கியானச் சக்கரவர்த்தி |
| அமீது இப்ராகீம் |
வண்ணக்களஞ்சியப் புலவர் |
| செய்குத்தம்பிப் பாவலர் |
சதாவதானி |
| ஈரோடு வே.ராமசாமி |
ஈ.வே.ரா |
| தன்மான இயக்கத் தந்தை |
| தமிழர்த் தலைவர் |
| பகுத்தறிவுப் பகலவன் |
| பெரியார் |
| வைக்கம் வீரர் |
| சுயமரியாதைச் சுடர் |
| தந்தை |
| கல்கி |
தமிழ்நாட்டு வால்டேர் ஸ்காட் |
| உலகச் சிறுகதையின் தந்தை |
| ரங்கராஜன் |
சுஜாதா |
0 Comments