| கண்ணகி |
கற்பின் கொழுந்து |
| பொற்பின் செல்வி |
| குலசேகராழ்வார் |
கோழியர் கோன் |
| ஆண்டாள் |
பெரியாழ்வார் பெற்றெடுத்த பைங்கொடி |
| சூடிக்கொடுத்த சுடர்கொடி |
| சூடிக்கொடுத்த நாச்சியார் |
| பாவை நாச்சியார் |
| வைணவம் தந்த செல்வி |
| தொண்டரடிப் பொடியாழ்வார் |
விப்ரநாராயணன் |
| சேரமான் பெருமாள் நாயனார் |
சேரமான் தோழர் |
| இராமானுசர் |
யதிராசர் |
| நம்பியாண்டார் நம்பி |
தமிழ் வியாசர் |
| செயங்கொண்டார் |
பரணிப்புலவர் |
| திருமங்கையாழ்வார் |
நீலன் |
| பரகாலன் |
| திருமங்கை மன்னன் |
| ஒட்டக்கூத்தர் |
கவிராட்சதர் |
| கௌடப்புலவர் |
| காளக்கவி |
| சர்வஞ்ஞக்கவி |
| கம்பர் |
கவிச்சக்கரவர்த்தி |
| விருத்தக்கவி |
| கல்வியில் பெரியவர் கம்பர் |
| அருணகிரிநாதர் |
சந்தவேந்தர் |
| சந்தவேந்தர் |
| காளமேகம் |
ஆசுகவி |
| மணவாள முனிகள் |
பெரிய ஜீயர் |
| வேதநாயகம் பிள்ளை |
முதல் நாவலாசிரியர் |
| வீரமாமுனிவர் |
உரைநடை இலக்கிய முன்னோடி |
| செந்தமிழ்த் தேசிகர் |
| எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை |
தமிழ்ப் பன்யன் |
| கிறிஸ்துவக் கம்பர் |
| புத்தர் |
ஆசிய ஜோதி |
| நேரு |
ஆசியாவின் ஜோதி |
| வேதநாயகசாஸ்திரி |
ஞானதீபக்கவிராயர் |
| இராமலிங்க அடிகள் |
வள்ளலார் |
| சன்மார்க்கவி |
| திருவருட்பிரகாச வள்ளலார் |
| வடலூரார் |
| இராமலிங்க பிள்ளை |
| அடிகளார் |
| மீனாட்சி சுந்தரம் பிள்ளை |
பிற்காலக்கம்பர் |
| நவீனகம்பர் |
| மகாவித்துவான் |
| தண்டபாணி சுவாமிகள் |
திருப்புகழ் சுவாமிகள் |
| முருகதாச சுவாமிகள் |
| வண்ணச்சரபம் |
| சூரியநாராயண சாஸ்திரி |
திராவிட சாஸ்திரி |
| பரிதிமாற் கலைஞர் |
| தமிழ் நாடாகப் பேராசிரியர் |
| பாரதியார் |
உணர்ச்சிக் கவி |
| புதுமைக்கவி |
| தேசியக்கவி |
| விடுதலைக்கவி |
| பாட்டுக்கொருப் புலவன் |
| சிந்துக்குத் தந்தை |
| நீடு துயில் நீக்க பாடிவந்த நிலா |
| மகாகவி |
| வீரக்கவி |
| யுகக்கவி |
| கற்பூரச் சொற்கோ |
| தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி |
| பைந்தமிழ்த் தேர்ப்பாகன் |
| கலைமகள் |
| புதுக்கவிதை தந்தை |
| வெ. ராமலிங்கபிள்ளை |
நாமக்கல்க் கவிஞர் |
| காந்தியக் கவிஞர் |
| காங்கிரஸ் புலவன் |
| பாரதி தாசன் |
புரட்சிக்கவி |
| பாவேந்தர் |
| பகுத்தறிவு கவிஞர் |
| புதுமைக் கவிஞர் |
| இயற்கை கவிஞர் |
| தேசிய விநாயகம் பிள்ளை |
கவிமணி |
0 Comments