கண்ணகி |
கற்பின் கொழுந்து |
பொற்பின் செல்வி |
குலசேகராழ்வார் |
கோழியர் கோன் |
ஆண்டாள் |
பெரியாழ்வார் பெற்றெடுத்த பைங்கொடி |
சூடிக்கொடுத்த சுடர்கொடி |
சூடிக்கொடுத்த நாச்சியார் |
பாவை நாச்சியார் |
வைணவம் தந்த செல்வி |
தொண்டரடிப் பொடியாழ்வார் |
விப்ரநாராயணன் |
சேரமான் பெருமாள் நாயனார் |
சேரமான் தோழர் |
இராமானுசர் |
யதிராசர் |
நம்பியாண்டார் நம்பி |
தமிழ் வியாசர் |
செயங்கொண்டார் |
பரணிப்புலவர் |
திருமங்கையாழ்வார் |
நீலன் |
பரகாலன் |
திருமங்கை மன்னன் |
ஒட்டக்கூத்தர் |
கவிராட்சதர் |
கௌடப்புலவர் |
காளக்கவி |
சர்வஞ்ஞக்கவி |
கம்பர் |
கவிச்சக்கரவர்த்தி |
விருத்தக்கவி |
கல்வியில் பெரியவர் கம்பர் |
அருணகிரிநாதர் |
சந்தவேந்தர் |
சந்தவேந்தர் |
காளமேகம் |
ஆசுகவி |
மணவாள முனிகள் |
பெரிய ஜீயர் |
வேதநாயகம் பிள்ளை |
முதல் நாவலாசிரியர் |
வீரமாமுனிவர் |
உரைநடை இலக்கிய முன்னோடி |
செந்தமிழ்த் தேசிகர் |
எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை |
தமிழ்ப் பன்யன் |
கிறிஸ்துவக் கம்பர் |
புத்தர் |
ஆசிய ஜோதி |
நேரு |
ஆசியாவின் ஜோதி |
வேதநாயகசாஸ்திரி |
ஞானதீபக்கவிராயர் |
இராமலிங்க அடிகள் |
வள்ளலார் |
சன்மார்க்கவி |
திருவருட்பிரகாச வள்ளலார் |
வடலூரார் |
இராமலிங்க பிள்ளை |
அடிகளார் |
மீனாட்சி சுந்தரம் பிள்ளை |
பிற்காலக்கம்பர் |
நவீனகம்பர் |
மகாவித்துவான் |
தண்டபாணி சுவாமிகள் |
திருப்புகழ் சுவாமிகள் |
முருகதாச சுவாமிகள் |
வண்ணச்சரபம் |
சூரியநாராயண சாஸ்திரி |
திராவிட சாஸ்திரி |
பரிதிமாற் கலைஞர் |
தமிழ் நாடாகப் பேராசிரியர் |
பாரதியார் |
உணர்ச்சிக் கவி |
புதுமைக்கவி |
தேசியக்கவி |
விடுதலைக்கவி |
பாட்டுக்கொருப் புலவன் |
சிந்துக்குத் தந்தை |
நீடு துயில் நீக்க பாடிவந்த நிலா |
மகாகவி |
வீரக்கவி |
யுகக்கவி |
கற்பூரச் சொற்கோ |
தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி |
பைந்தமிழ்த் தேர்ப்பாகன் |
கலைமகள் |
புதுக்கவிதை தந்தை |
வெ. ராமலிங்கபிள்ளை |
நாமக்கல்க் கவிஞர் |
காந்தியக் கவிஞர் |
காங்கிரஸ் புலவன் |
பாரதி தாசன் |
புரட்சிக்கவி |
பாவேந்தர் |
பகுத்தறிவு கவிஞர் |
புதுமைக் கவிஞர் |
இயற்கை கவிஞர் |
தேசிய விநாயகம் பிள்ளை |
கவிமணி |
0 Comments