புகழ் பெற்ற நூலாசிரியர்களும் - எழுதிய நூல்களும்-பகுதி-1
ஆசிரியர் | எழுதிய நூல்கள் |
கொங்குவேன்(கொங்குவேளிர்) | பெருங்கதை |
அதிவீரராம பாண்டியர் | நறுந்தொகை |
நைடதம் (நிகண்டு) | |
சிவப்பிரகாசர் | நன்னெறி |
குமர குருபரர் | நீதி நெறிவிளக்கம் |
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | |
கந்தர் கலிவெண்பா | |
மீனாட்சியம்மை குறம் | |
முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் | |
மதுரைக் கலம்பகம் | |
காசி கலம்பகம் | |
உலகநாதர் | உலக நீதி |
கம்பர் | கம்பராமயணம் |
திருக்கை வழக்கம் | |
இராமகாதை | |
சரஸ்வதி அந்தாதி | |
சடகோபர் அந்தாதி | |
ஏர் எழுபது | |
சிலை எழுபது | |
அவிநயனார் | அவிநயம் |
திருத்தக்க தேவர் | நரிவிருத்தம் |
சீவக சிந்தாமணி (ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று) | |
அமிர்தசாகரர் | யாப்பருங்கலம் |
யாப்பருங்கலக்காரிகை | |
குணவீர பண்டிதர் (நேமிநாதர்) | வச்சணந்தி மாலை |
நேமிநாதம் | |
பவணந்தியார் | நன்னூல் |
நாற்கவிராச நம்பி | நம்பியகப்பொருள் |
ஒளவையார் | ஆத்திச்சூடி |
கொன்றை வேந்தன் | |
நல்வழி | |
மூதுரை | |
கச்சியப்ப சிவாசாரியார் | கந்தபுராணம் |
சேக்கிழார் | பெரிய புராணம் |
பெருந்தேவனார் | பாரத வெண்பா |
பரஞ்சோதி முனிவர் | திருவிளையாடற்புராணம் |
சிதம்பர பட்டியல் (நிகண்டு) | |
திருவியலூர் உய்யவந்த தேவர் | திருவுந்தியார் |
திருக்கடவூர் உய்யவந்த தேவர் | திருக்களிற்றுப்பாடியார் |
மெய்கண்ட நாயனார் | சிவஞான போதம் |
அருள்நந்தி சிவாச்சாரியார் | சிவஞான சித்தியார் |
இருபா இருபஃது | |
திருவதிகை மனவாசங்கடந்தார் | உண்மை விளக்கம் |
உமாபதி சிவாச்சாரியார் | சிவப்பிரகாசம் |
திருவருட்பயன் | |
வினா வெண்பா | |
போற்றிப்பஃறொடை | |
கொடிக்கவி | |
நெஞ்சுவிடுதூது | |
உண்மை நெறிவிளக்கம் | |
சங்கற்ப நிராகரணம் | |
திருஞான சம்பந்தர் | தேவாரம் 1,2,3 திருமுறைகள் |
திருநாவுக்கரசர் | தேவாரம் 4,5,6 திருமுறைகள் |
சுந்தரர் | தேவாரம் 7 திருமுறைகள் |
திருத்தொண்டத் தொகை | |
மாணிக்கவாசகர் | திருவாசகம் |
திருக்கோவையார் | |
திருச்சிற்றம்பலக் கோவை | |
திருவெம்பாவை | |
காரைக்காலம்மையார் | திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் |
திருவிரட்டை மணிமாலை | |
அற்புதத் திருவந்தாதி | |
நம்பியாண்டார் நம்பி | திருத்தொண்டர் திருவந்தாதி |
12 திருமுறைகளை தொகுத்தவர் | |
நாதமுனிகள் | நாலாயிர திவ்யபிரபந்தத்தை தொகுத்தவர் |
வில்லிபுத்தூராழ்வார் | வில்லிபாரதம் |
மகாப்பாரதம் | |
புகழேந்தி | நளவெண்பா |
வீரகவிராயர் | விநாயக புராணம் |
அரிச்சந்திர புராணம் | |
வடமலையப்பர் | மச்ச புராணம் |
பொய்கையாழ்வார் | முதல் திருவந்தாதி |
பூதத்தாழ்வார் | இரண்டாம் திருவந்தாதி |
பேயாழ்வார் | மூன்றாம் திருவந்தாதி |
திருச்சந்த விருத்தம் | திருமழிசை ஆழ்வார் |
நம்மாழ்வார் | திருவாசிரியம் |
திருவாய்மொழி | |
திருவிருத்தம் | |
பெரிய திருவந்தாதி | |
குலசேகராழ்வார் | பெருமாள் திருமொழி |
பெரியாழ்வார் | திருப்பல்லாண்டு |
ஆண்டாள் | திருப்பாவை |
நாச்சியார் திருமொழி | |
தொண்டரடிப்பொடியாழ்வார் | திருப்பள்ளி எழுச்சி |
அருணகிரிநாதர் | திருப்புகழ் |
ஐயன் ஆரிதனார் | புறப்பொருள் வெண்பாமாலை |
நந்திக்கலம்பகம் | நூலாசிரியர் பெயர் தெரியவில்லை |
செயங்கொண்டார் | கலிங்கத்துப்பரணி |
திருமங்கையாழ்வார் | சிறிய திருமடல் |
பெரிய திருமடல் | |
ஒட்டக்கூத்தர் | மூவருலா |
தக்கயாகப்பரணி | |
குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் | |
பிங்கலமுனிவர் | பிங்கலந்தை |
சிவப்பிரகாச சுவாமிகள் | நால்வர் மணிமலை |
பிரபு லிங்க லீலை, | |
திருவெங்கைக் கோவை | |
நீரோட்டக யமக அந்தாதி | |
இரட்டைப்புலவர்,[இளஞ்சூரியர் மற்றும் முதுசூரியர் ] | தில்லைக் கலம்பகம் |
காளமேகப்புலவர் | திருவானைக்கா உலா |
தத்துவராயர் | மோகவதைப் பரணி |
மாதவரம் வேதநாயகம் பிள்ளை | சமரச சன்மார்க்க சிந்தனைகள் |
தமிழ்விடுதூது | நூலாசிரியர் பெயர் தெரியவில்லை |
வரதுங்கராம பாண்டியன் | கொக்கோகம் |
திருக்கருவைப் பதித்துப்பத்தந்தாதி | |
திருக்குருகைப் பெருமாள் | மாறன் அகப்பொருள் |
சிவஞான முனிவர் | இலக்கண விளக்கச் சூறாவளி (இலக்கண நூல் ) |
0 Comments