புகழ் பெற்ற நூலாசிரியர்களும் - எழுதிய நூல்களும்(பகுதி-3)

ஆசிரியர் எழுதிய நூல்கள்
கண்ணதாசன் மாங்கனி
ஆட்டனத்தி ஆதிமந்தி
அர்த்தமுள்ள இந்துமதம்
சேரமான் காதலி
தைப்பாவை
வனவாசம்
வேலங்குடித்திருவிழா
இராஜதண்டனை
இயேசு காவியம்
சிவகங்கைச் சீமை
சிங்காரி பார்த்த சென்னை
கவிதாஞ்சலி
முடியரசன் பாடும் குயில்
வீரகாவியம்
பூங்கொடி
சுரதா சிக்கனம்
சாவின் முத்தம்
துறைமுகம்
உதட்டில் உதடு
தேன்மழை
சிரிப்பின் நிழல்
சுவரும் சுண்ணாம்பும்
வா.செ. குழந்தைசாமி பாரதியின் அறிவியல் பார்வை
குலோத்துங்கன் கவிதைகள்
மு.உலகநாதன் உதிரிப்பூக்கள்
அனனிமிஞிலி
வாள்விழி
ந. பிச்சமூர்த்தி கிளிக்குஞ்சு
பூக்காரி
வழித்துணை
கிளிக்கூண்டு
காட்டு வாத்து
எதிர் நீச்சல்
சிறுகதைகள்:-தரிசனம்,
மழைத் தெய்வம்
நெருப்புக்கோழி
பதினெட்டாம் பெருக்கு
சிற்பி நிலவுப் பூ
சர்ப்ப யாகம்
மெளன மயக்கங்கள்
மெளனம்
இளைய மகன்
மீரா கனவுகள் + கற்பனைகள்= காகிதங்கள்
மரிக்கொழுந்து
பருத்தி விதை
ஊசிகள்
மூன்றும் ஆறும்
அப்துல் ரகுமான் பால் வீதி
நேயர் விருப்பம்
அவளுக்கு நிலா என்று பெயர்
முட்டைவாசிகள்
சலவை மொட்டு
எழில்முதல்வன் ஓர் ஆமையின் கதை
ஈரோடு தமிழன்பன் சூரியப்பிறைகள்
ஊமைவெயில்
சிலிர்ப்புகள்
தோரண வருகின்றது
அந்த நந்தனை எதிர்த்த நெருப்பின் மிச்சம்
தீவுகள் கரையேறுகின்றது
வணக்கம் வள்ளுவம்
சென்னிமலை கிளியோபாட்ராக்கள்
நா.காமராசன் கறுப்பு மலர்கள்,
நாவல்பழம்
ஒருகைதியின்டைரி
ஆப்பிள் கனவு,
சகராவைத் தாண்டாத ஒட்டகங்கள்
மகாகாவியம்
சுதந்திரதினத்தில்
தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும்
சூரியகாந்தி
மலைபுரம்
ஜீவரத்தினம்
கல்லறைத்தொட்டில்
கிறுக்கல்கள்
மு. மேத்தா கண்ணீர்ப் பூக்கள்
நடந்த நாடகம்
ஊர்வலம்
நந்தவன நாட்கள்
முகத்துக்கு முகம்
திருவிழாவில் தெருப்பாடகன்
ஒரு வானம் இரு சிறகு
மனச்சிறகு
வெளிச்சம் வெளியே இல்லை
காத்திருந்த காற்று
சோழ நிலா
வைரமுத்து நாவல்கள் –தண்ணீர் தேசம்,
கருவாச்சிக் காவியம்
கள்ளிக்காட்டு இதிகாசம்
கவிதைகள் :-வைகறை மேகங்கள் ,
சிகரங்களை நோக்கி
பெய்யென பெய்யும் மழை
நேற்று போட்ட கோலம்
திருத்தி எழுதிய தீர்ப்புகள்
கொடிமரத்தின் வேர்கள்
இதுவரை நான்
இன்னொரு தேசிய கீதம்
வானம் தொட்டுவிடும் தூரம் தான்
ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்
சிற்பியே உன்னை செதுக்குகிறேன்
இதனால் சகலமானவர்களுக்கும்
சலவைக்கு போடாத ஜனநாயகம்
இந்த பூக்கள் விற்பனைக்கல்ல
இந்த குளத்தில் கல்லெறித்தவர்கள்
மீண்டும் தொட்டிலுக்கு
ஒரு மௌனத்தின் சப்தங்கள்
மூன்றாம் உலகப்போர்
வில்லோடு வா நிலவே
தமிழ்க்கு நிறம் உண்டு
பாற்கடல்
கவிராஜன் கதை,
வைரமுத்து சிறுகதைகள்
மறைமலையடிகள் மாணிக்கவாசகர் வரலாறு
மு. இராகவையங்கார் வேளிர் வரலாறு
திரு.வி. கல்யாணசுந்தரம் முருகன் அல்லது அழகு
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
பெண்ணின் பெருமை
வாழ்க்கைத் துணைநலம்
கிருத்துவின் அருள் வேட்டல்
சீர்த்திருத்தம் அல்லது இளமை விருந்து,
தமிழ்த் தென்றல்
சி. இலகுவனார் மாணவர் ஆற்றுப்படை
மு. வரதராசனார் தம்பிக்கு
டாக்டர் அல்லி
அகல் விளக்கு
கரித்துண்டு
கள்ளோ? காவியமோ?
தமிழ் இலக்கிய வரலாறு
பாவை
வாடாமலர்
மலர்விழி
பெற்ற மனம்
செந்தாமரை
நெஞ்சில் ஒரு முள்
கயமை
மண்குடிசை
மனச்சான்று
காதல் எங்கே ?
பச்சையப்பர்