குறிப்பு:-
1) திருமுறைகளை தொகுத்தருளுமாறு வேண்டியவர்
விடை:- இராசராசன்
2) திருமுறைகளை தொகுத்தவர்
:
விடை :- நம்பியாண்டார் நம்பி( அடைமொழி பெயர்-தமிழ் வியாசர்)
| திருமுறை | நூற்பெயர் | ஆசிரியர் |
| 1,2,3 | தேவாரம் | திருஞானசம்பந்தர் - 7 ம் நூற்றாண்டு |
| 4,5,6 | தேவாரம் | திருநாவுக்கரசர் -7 ம் நூற்றாண்டு |
| 7 | தேவாரம் | சுந்தரர் -9 ம் நூற்றாண்டு |
| 8 | திருவாசகம் , திருக்கோவையார் | மாணிக்கவாசகர் -9 ம் நூற்றாண்டு |
| 9 | திருவிசைப்பா , திருப்பல்லாண்டு | திருமாளிகைத் தேவர் முதலிய 9 பேர்கள் |
| 10 | திருமந்திரம் | திருமூலர் |
| 11 | பதினொராம் திருமுறை | திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார் முதலிய பன்னிருவர் |
| 12 | திருத்தொண்டர் புராணம் | சேக்கிழார் (63 நாயன்மார்களது வரலாறு ) |
0 Comments